12ம் வகுப்பு படித்திருந்தால் Assistant Data Entry Operator வேலை!

வேலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

வேலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு (DCPU)

வகை:

தமிழ்நாடு அரசு வேலை

பணி:

Assistant Data Entry Operator

காலியிடங்கள்:

மொத்த காலியிடங்கள் – 01

சம்பளம்:

Rs.11,916/-

கல்வித் தகுதி:

1. 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. தட்டச்ச தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலைகள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. கணினி இயக்குவதில் ஒரு வருடம் முன் அனுபவம் இருத்தல் வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 40 years

பணியிடம்:

வேலூர், தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

16.10.2023

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
தமிழ்நாடு அரசு வேலை Click here

Leave a Comment