Chengalpattu Government Children Home Recruitment 2022 – Counsellor

சமூகப்பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு 2022

Chengalpattu Government Children Home Recruitment 2022: தமிழ்நாடு அரசு , சமூகப்பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் செங்கல்பட்டு அரசினர் சிறப்பு இல்ல சிறார்களுக்கு ஆற்றுப்படுத்தல் சேவை வழங்க ஆற்றுப்படுத்தினர் / உளவியலாளர் பணியிடங்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனத்தின் பெயர் சமூகப்பாதுகாப்பு துறை
வகை தமிழ்நாடு அரசு வேலை
பதவி பெயர் ஆற்றுப்படுத்தினர் / உளவியலாளர்
மொத்த காலியிடம் 02
கடைசி தேதி 12.09.2022

பதவியின் பெயர்

ஆற்றுப்படுத்தினர் / உளவியலாளர் (Counsellor)

சம்பளம்

பதவியின் பெயர் சம்பளம்
ஆற்றுப்படுத்தினர் / உளவியலாளர் Rs. 5000/-

காலிப்பணியிடம்

பதவியின் பெயர் காலிப்பணியிடம்
ஆற்றுப்படுத்தினர் / உளவியலாளர் 02

கல்வி தகுதி

உளவியலில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

குறைந்தபட்ச வயது – 18 years

பணியிடம்

செங்கல்பட்டு, தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்

கட்டணம் கிடையாது

தேர்ந்தெடுக்கப்படும் முறை

நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை

மேற்காணும் தகுதியுடைய மேற்படி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்டவர்கள் மட்டும் ( https://chengalpattu.nic.in ) என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் இதர சான்றிதழ்களின் ஒளி நகலுடன் கீழ்கண்ட முகவரிக்கு 12.9.2022 வருகின்ற 08.2022 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி-

கண்காணிப்பாளர் : அரசினர் சிறப்பு இல்லம் ( பழைய தாலுகா ஆபீஸ் அலுவலம் அருகில் ) செங்கல்பட்டு 603 002 என்ற முகவரிக்கு தொலைபேசி எண் , (044.27424458)

விண்ணப்பிக்க கடைசி தேதி – 12.09.2022

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

Chengalpattu Government Children Home Recruitment 2022 Notification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு  Click here
விண்ணப்ப படிவம்
Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
More Govt Jobs Click here

Leave a Comment