ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் தேர்வு இல்லாமல் நேரடி வேலை!

அரியலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.

நிறுவனம்:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை (Adi Dravidar and Tribal Welfare Department)

வகை:

தமிழ்நாடு அரசு பணி

பணி:

இடைநிலை ஆசிரியர்

காலியிடங்கள்:

பதவி காலியிடம்
 இடைநிலை ஆசிரியர் 18
மொத்தம் 18

சம்பளம்:

பதவி சம்பளம்
 இடைநிலை ஆசிரியர் Rs.7500

கல்வித் தகுதி:

Degree, TET

வயது வரம்பு:

வயது வரம்பு இல்லை

பணியிடம்:

அரியலூர், தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:

18.01.2023

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலம்

மேற்கண்ட காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தனது எழுத்து மூலமான விண்ணப்பத்தினை உரிய கல்வித் தகுதி சான்றிதழ்களுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் அறை எண் – 35 -ல் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் 18.01.2023 மாலை 5.45 க்குள் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here

✓ மாதம் ரூ.18000 சம்பளத்தில் தமிழ்நாடு பல்லுயிர் வாரியத்தில் வேலை!

✓ கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலை!

✓ திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வேலை!

✓ ஆதார் ஆணையத்தில் வேலை!

✓ இந்திய விமான நிலையத்தில் வேலை!

Leave a Comment