தூத்துக்குடி மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
தூத்துக்குடி மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, கருங்குளம் ஊராட்சி ஒன்றியம்
வகை:
தமிழக அரசு வேலை
பணி:
அலுவலக உதவியாளர்
இரவு காவலர்
காலியிடங்கள்:
அலுவலக உதவியாளர் – 01
இரவு காவலர் – 01
மொத்த காலியிடங்கள் – 02
சம்பளம்:
Rs.15700 – 50000/-
கல்வித் தகுதி:
அலுவலக உதவியாளர்
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இரவு காவலர்
தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 37 years
பணியிடம்:
தூத்துக்குடி , தமிழ்நாடு
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
24.04.2023
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு:
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள www.naganotes.com இணையதளத்தினை பாருங்கள்.