8ம் வகுப்பு படித்திருந்தால் வேலை! அலுவலக உதவியாளர், நூலக உதவியாளர், ஆய்வக உதவியாளர்

ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி

வகை:

அரசு வேலை

பணி:

நூலக உதவியாளர்

ஆய்வக உதவியாளர்

அலுவலக உதவியாளர்

பெருக்குபவர்

துப்புரவு பணியாளர்

காலியிடங்கள்:

பதவி காலியிடம்
நூலக உதவியாளர் 01
ஆய்வக உதவியாளர் 01
அலுவலக உதவியாளர் 03
பெருக்குபவர் 04
துப்புரவு பணியாளர் 01
மொத்தம் 10

சம்பளம்:

பதவி சம்பளம்
நூலக உதவியாளர் Rs.15900 – 50400
ஆய்வக உதவியாளர் Rs.19500 – 62000
அலுவலக உதவியாளர் Rs.15700 – 50000
பெருக்குபவர் Rs.15700 – 50000
துப்புரவு பணியாளர் Rs.15700 – 50000

கல்வித் தகுதி:

நூலக உதவியாளர்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி

ஆய்வக உதவியாளர்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி

அலுவலக உதவியாளர்:  எட்டாம் வகுப்பு தேர்ச்சி

பெருக்குபவர்: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

துப்புரவு பணியாளர்: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 37 years

பணியிடம்:

சேலம், தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள் கல்வித்தகுதி, வயது, சாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ஆகிய சான்றிதழ் நகல்களுடன் 31.01.2023 மாலை 5.30 மணிக்குள் செயலாளர், ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி (தன்னாட்சி), பேர்லேண்ட்ஸ், சேலம்- 636016 என்ற முகவரிக்கு துரித அஞ்சல்/ பதிவு அஞ்சல் வாயிலாக வந்து சேர வேண்டும். ஒவ்வொருவரும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

31.01.2023

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

8ம் வகுப்பு படித்திருந்தால் வேலை! அலுவலக உதவியாளர், நூலக உதவியாளர், ஆய்வக உதவியாளர்

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள  www.naganotes.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Leave a Comment